::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Monday, December 14, 2009

திரு​வா​ரூர் மாவட்​டத்​தில் 2-வது நாளாக பர​வ​லாக மழை

வங்​கக் கட​லில் ஏற்​பட்​டுள்ள காற்​ற​ழுத்த தாழ்வு நிலை கார​ண​மாக திரு​வா​ரூர் மாவட்​டத்​தில் 2-வது நாளாக ஞாயிற்​றுக்​கி​ழ​மை​யும் பர​வ​லாக மழை பெய்​தது.​ ​ ​ ​

தென்​மேற்கு வங்​கக் கட​லில் ஆழ்ந்த காற்​ற​ழுத்​தத் தாழ்வு நிலை கடந்த இரு தினங்​க​ளாக நிலை கொண்​டுள்​ளது.​ இத​னால்,​​ சனிக்​கி​ழ​மையை தொடர்ந்து ஞாயிற்​றுக்​கி​ழ​மை​யும் காலை முதலே வானம் மேக மூட்​டத்​து​டன் காணப்​பட்​டது.​ சில நேரங்​க​ளில் நல்ல வெயில் அடித்​தது.​ சிறிது நேரத்​தில் திடீ​ரென மழை பெய்​தது.​

Blog Archive