திருவாரூர், மே 5: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே அரசுப் பேருந்து மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் திங்கள்கிழமை இரவு இறந்தார்.
நாகை மாவட்டம், வடகரை பகுதியைச் சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் குருமூர்த்தி (32). இவர் ஒரு மோட்டார் சைக்கிளில் கூத்தாநல்லூர் அருகிலுள்ள குடிதாங்கிச்சேரி அருகே சென்றபோது, எதிரே வந்த அரசுப் பேருந்து மோதியதில் உடல் நசுங்கி அதே இடத்தில் குருமூர்த்தி இறந்தார்.
இதுகுறித்து கூத்தாநல்லூர் காவல் நிலைய போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- நன்றி/தினமணி.காம்
நாகை மாவட்டம், வடகரை பகுதியைச் சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் குருமூர்த்தி (32). இவர் ஒரு மோட்டார் சைக்கிளில் கூத்தாநல்லூர் அருகிலுள்ள குடிதாங்கிச்சேரி அருகே சென்றபோது, எதிரே வந்த அரசுப் பேருந்து மோதியதில் உடல் நசுங்கி அதே இடத்தில் குருமூர்த்தி இறந்தார்.
இதுகுறித்து கூத்தாநல்லூர் காவல் நிலைய போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- நன்றி/தினமணி.காம்
No comments:
Post a Comment