::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Sunday, May 3, 2009

கூத்தாநல்லூர் பெரிய பள்ளிவாயில் நிர்வாகக்குழு கூட்டத்தில்...

கடந்த 19/4/2009 அன்று நடைபெற்ற கூத்தாநல்லூர் பெரிய பள்ளிவாயில் நிர்வாகக்குழு கூட்டத்தில்...

பெ.அ. முஹம்மது ரஃபீயுதீன் ஜாமியா துவக்கப்பள்ளி தாளாளராகவும்,
ஹாஜி S.E.M.காதர் ஹூசைன் மத்ரஸா நாஜிராகவும் தேர்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

N.M.A. சிஹாபுதீன்,
J.M.A. ஷேக் அப்துல் காதர்,
ஜ.மு.ரஹ்மத்துல்லாஹ்,
A.S.M.அப்துல் ரெஜாக்,
R.A.அப்துல் கரீம்,
A.A.அப்துல் ரவூப்,
S.A.ஜபருல்லாஹ் கான்
ஆகிய 7 பேர் கொண்ட பஞ்சாயத்து குழுவும் தேர்தெடுக்கப்பட்டுள்ளது.

நன்றி / தகவல்: ஜ.மு.ரஹ்மத‌்துல‌்லாஹ‌்

No comments:

Blog Archive