தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் மே 13 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற இருக்கின்றது.
5 கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் தமிழகத்தில் இறுதி கட்டமாக மே மாதம் 13 ஆம் தேதி (புதன் கிழமை) வாக்குப் பதிவு நடைபெறுகிறது. புதுச்சேரியிலும் அதே தினத்தில் வாக்குப் பதிவு நடக்கிறது.
நமதூரின் இஸ்லாமிய பாரம்பரியத்தையும், சமூக நலனையும் காக்கும் மற்றும் அனைத்து துறைகளிலும் நமதூர் சமுதாய மக்களின் வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ள சரியான கட்சிக்கு... சொந்த கொள்கை, அணி, கட்சி மற்றும் அமைப்பு வேற்றுமைகளை மறந்து, ஊரின் நலன் காக்கும் நியாயமான திறமையான வேட்பாளருக்கு வாக்களிக்க தயாராகும் படி கேட்டுக் கொள்கிறோம்.
என்ன மே 13 ஆம் தேதி வாக்களிக்க தயாராகி விட்டீர்களா?
5 கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் தமிழகத்தில் இறுதி கட்டமாக மே மாதம் 13 ஆம் தேதி (புதன் கிழமை) வாக்குப் பதிவு நடைபெறுகிறது. புதுச்சேரியிலும் அதே தினத்தில் வாக்குப் பதிவு நடக்கிறது.
நமதூரின் இஸ்லாமிய பாரம்பரியத்தையும், சமூக நலனையும் காக்கும் மற்றும் அனைத்து துறைகளிலும் நமதூர் சமுதாய மக்களின் வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ள சரியான கட்சிக்கு... சொந்த கொள்கை, அணி, கட்சி மற்றும் அமைப்பு வேற்றுமைகளை மறந்து, ஊரின் நலன் காக்கும் நியாயமான திறமையான வேட்பாளருக்கு வாக்களிக்க தயாராகும் படி கேட்டுக் கொள்கிறோம்.
என்ன மே 13 ஆம் தேதி வாக்களிக்க தயாராகி விட்டீர்களா?
No comments:
Post a Comment