::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Saturday, April 25, 2009

நாகை: தேமுதிக வேட்பாளர் மனுத் தாக்கல்

திருவாரூர், ஏப். 23: நாகை மக்களவை (தனி) தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் மகா. முத்துக்குமார் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், திருவாரூர் மாவட்ட ஆட்சியருமான எம். சந்திரேசகரனிடம் புதன்கிழமை தனது மனுவைத் தாக்கல் செய்தார்.

மனுத் தாக்கலின்போது, தேமுதிக மாநில மாணவரணிச் செயலர் ஈஸ்வரன், மாவட்டச் செயலர் என். முத்தையா, நாகை மாவட்டச் செயலர் எஸ்.எம்.ஏ. கணேசன், திருத்துறைப்பூண்டி நகரச் செயலர் ஜி.எஸ். செந்தில் ஆகியோர் வேட்பாளருடன் சென்றனர். மாற்று வேட்பாளராக மாநில பொதுக்குழு உறுப்பினர் என். மோகன்குமார் மனுத் தாக்கல் செய்தார்.

- நன்றி / தினமணி.காம்

No comments:

Blog Archive