திருவாரூர், ஏப். 23: நாகை மக்களவை (தனி) தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் மகா. முத்துக்குமார் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், திருவாரூர் மாவட்ட ஆட்சியருமான எம். சந்திரேசகரனிடம் புதன்கிழமை தனது மனுவைத் தாக்கல் செய்தார்.
மனுத் தாக்கலின்போது, தேமுதிக மாநில மாணவரணிச் செயலர் ஈஸ்வரன், மாவட்டச் செயலர் என். முத்தையா, நாகை மாவட்டச் செயலர் எஸ்.எம்.ஏ. கணேசன், திருத்துறைப்பூண்டி நகரச் செயலர் ஜி.எஸ். செந்தில் ஆகியோர் வேட்பாளருடன் சென்றனர். மாற்று வேட்பாளராக மாநில பொதுக்குழு உறுப்பினர் என். மோகன்குமார் மனுத் தாக்கல் செய்தார்.
- நன்றி / தினமணி.காம்
மனுத் தாக்கலின்போது, தேமுதிக மாநில மாணவரணிச் செயலர் ஈஸ்வரன், மாவட்டச் செயலர் என். முத்தையா, நாகை மாவட்டச் செயலர் எஸ்.எம்.ஏ. கணேசன், திருத்துறைப்பூண்டி நகரச் செயலர் ஜி.எஸ். செந்தில் ஆகியோர் வேட்பாளருடன் சென்றனர். மாற்று வேட்பாளராக மாநில பொதுக்குழு உறுப்பினர் என். மோகன்குமார் மனுத் தாக்கல் செய்தார்.
- நன்றி / தினமணி.காம்
No comments:
Post a Comment