::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Wednesday, March 24, 2010

திருவாரூர் மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வை 15,555 பேர் எழுதினர்

திருவாரூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (நேற்று) தொடங்கிய எஸ்எஸ்எல்சி அரசுப் பொதுத் தேர்வை 15,555 மாணவ,​​ மாணவிகள் எழுதினர்.​ ​ ​

திருவாரூர் மாவட்டம் முழுவதும் மாணவ,​​ மாணவிகள் எஸ்எஸ்எல்சி ​ தேர்வு எழுத 47 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.​ ​ இதில் 7,124 மாணவர்களும்,​​ 8,431 மாணவிகளும் என மொத்தம் 15,555 பேர் தேர்வு எழுதினர்.​ ​ ​

தேர்வு மையங்களுக்கு வினாத்தாள்களைக் கொண்டு செல்ல ஏதுவாக மாவட்டம் முழுவதும் 6 இடங்களில் கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.​

Blog Archive