::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Friday, March 19, 2010

கூத்தாநல்லூரில் மார்ச் 21ல் மின்தடை

கூத்தாநல்லூரில் வரும் 21ம் தேதி மின்தடை செய்யப்பட உள்ளது. மின்வாரிய மன்னார்குடி கோட்ட அளவிலான அவசரகால பணிகளுக்காக வரும் 21ம் தேதி கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம் பகுதிகளிலும், 22ம் தேதி உள்ளிக்கோட்டையிலும் , 23ம் தேதி மன்னார்குடியிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளது என்று மின்வாரிய செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Blog Archive