கூத்தாநல்லூரில் வரும் 21ம் தேதி மின்தடை செய்யப்பட உள்ளது. மின்வாரிய மன்னார்குடி கோட்ட அளவிலான அவசரகால பணிகளுக்காக வரும் 21ம் தேதி கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம் பகுதிகளிலும், 22ம் தேதி உள்ளிக்கோட்டையிலும் , 23ம் தேதி மன்னார்குடியிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளது என்று மின்வாரிய செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Friday, March 19, 2010
Blog Archive
-
▼
2010
(87)
-
▼
March
(11)
- திருவாரூர் மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வை ...
- கூத்தாநல்லூரில் மார்ச் 21ல் மின்தடை
- வெள்ளிக்கிழமை (மார்ச் 19) ஜும்ஆ தொழுகைக்கு பிறகு வ...
- கூத்தாநல்லூர் நகராட்சி - விழிப்புணர்வு அறிவிப்பு
- தக்பீர் ஹஜ் சர்வீஸின் உம்ரா பயிற்சி முகாம்
- வெள்ளிக்கிழமை (மார்ச் 12) ஜும்ஆ தொழுகைக்கு பிறகு வ...
- கூத்தாநல்லூரில் இன்று மின் நிறுத்தம்
- கூத்தாநல்லூரில் நபார்டு வங்கி சார்பில் இலவச கேட்டர...
- வெள்ளிக்கிழமை (மார்ச் 05) ஜும்ஆ தொழுகைக்கு பிறகு வ...
- மனித நேய மக்கள் கட்சியின் மதுக்கடை மறியல்
- திருவாரூர் மாவட்டத்தில் 12 ஆயிரத்து 81 மாணவ, மாணவி...
-
▼
March
(11)