::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Tuesday, March 2, 2010

திருவாரூர் மாவட்டத்தில் 12 ஆயிரத்து 81 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதினர்

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று 12 ஆயிரத்து 81 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (01-03-2010) 5 ஆயிரத்து 212 மாணவர்கள், 6 ஆயிரத்து 869 மாணவிகள் என மொத்தம் 12 ஆயிரத்து 81 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.

இவர்களுக்காக 32 பேர் தேர்வு மையங்கள் செயல்படுத்தப்பட்டன. மொத்தம் 5 இடங்களில் வினாத்தாள் மையங்கள் வைக்கப்பட்டுள்ளன. தேர்வு எழுதும் மையங்களை முதன்மைக்கல்வி அலுவலர் கலைவாணி மற்றும் பறக்கும் படையினர் சென்று ஆய்வு செய்தனர்.

நன்றி - தினமலர்.காம்

No comments:

Blog Archive