திருவாரூர் மாவட்டத்தில் நேற்று 12 ஆயிரத்து 81 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (01-03-2010) 5 ஆயிரத்து 212 மாணவர்கள், 6 ஆயிரத்து 869 மாணவிகள் என மொத்தம் 12 ஆயிரத்து 81 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.
இவர்களுக்காக 32 பேர் தேர்வு மையங்கள் செயல்படுத்தப்பட்டன. மொத்தம் 5 இடங்களில் வினாத்தாள் மையங்கள் வைக்கப்பட்டுள்ளன. தேர்வு எழுதும் மையங்களை முதன்மைக்கல்வி அலுவலர் கலைவாணி மற்றும் பறக்கும் படையினர் சென்று ஆய்வு செய்தனர்.
நன்றி - தினமலர்.காம்
No comments:
Post a Comment