::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Tuesday, March 9, 2010

கூத்தாநல்லூரில் இன்று ​ மின் நிறுத்தம்

கூத்தாநல்லூர், மார்ச்.​ 9:​ ​
மன்னார்குடி துணை மின்நிலையத்துக்குள்பட்ட பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்றதால்,​​ செவ்வாய்க்கிழமை ​(மார்ச் 9) காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டது.

இதனால்,​​ மன்னார்குடி,​​ கூத்தாநல்லூர்,​​ வடபாதிமங்கலம்,​​ பருத்திக்கோட்டை,​​ பரவாக்கோட்டை,​​ உள்ளிக்கோட்டை,​​ ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது.

Blog Archive