தமிழகத்தில் கடந்த மார்ச் 2011-ல் நடந்து முடிந்த ப்ளஸ்டூ தேர்வு முடிவுகளை நாளை (09-05-2011) காலை உங்கள் www.koothanallur.co.in இணைய தளத்தில் பார்க்கலாம்.
இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வை மொத்தம் 7 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் பள்ளிகள் மூலம் நேரடியாகவும், 50,000க்கும் அதிகமானோர் தனித் தேர்வர்களாகவும் எழுதியுள்ளனர்.
இந்தத் தேர்வு முடிவுகளை எஸ்.எம்.எஸ். (SMS) மூலம் உங்கள் Mobile Phone-ல் பெற www.tnpubliclibraries.gov.in/+2-results.html என்ற முகவரிக்கு சென்று மாணவன்/மாணவி பெயர் ,பதிவு எண் (Reg No),அலைப்பேசி எண் (Mobile No.), மற்றும் முகவரி கொடுத்து Register செய்ய வேண்டும். பிறகு 9ம் தேதி காலை 9 மணிக்கு தேர்வு முடிவுகள் உங்கள் அலைப்பேசியில் (Mobile) எஸ்.எம்.எஸ். (SMS) மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
மே 9-ம் தேதி காலை 8.45 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. அடுத்த சில நிமிடங்களில் நமது இணையதளத்தில் முடிவுகளைக் காணலாம்.
இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வை மொத்தம் 7 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் பள்ளிகள் மூலம் நேரடியாகவும், 50,000க்கும் அதிகமானோர் தனித் தேர்வர்களாகவும் எழுதியுள்ளனர்.
இந்தத் தேர்வு முடிவுகளை எஸ்.எம்.எஸ். (SMS) மூலம் உங்கள் Mobile Phone-ல் பெற www.tnpubliclibraries.gov.in/+2-results.html என்ற முகவரிக்கு சென்று மாணவன்/மாணவி பெயர் ,பதிவு எண் (Reg No),அலைப்பேசி எண் (Mobile No.), மற்றும் முகவரி கொடுத்து Register செய்ய வேண்டும். பிறகு 9ம் தேதி காலை 9 மணிக்கு தேர்வு முடிவுகள் உங்கள் அலைப்பேசியில் (Mobile) எஸ்.எம்.எஸ். (SMS) மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
மே 9-ம் தேதி காலை 8.45 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. அடுத்த சில நிமிடங்களில் நமது இணையதளத்தில் முடிவுகளைக் காணலாம்.