லெட்சுமாங்குடி - கம்பர் தெரு அன்னை கஸ்தூரிபா காந்தி நர்சரி & பிரைமரி பள்ளியில் இன்று (மே 16) திங்கட்கிழமை முதல் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
2011-12 ஆம் ஆண்டுக்கான PreKG, LKG, UKG, 1 முதல் 5 வகுப்புகளுக்கு புதிய மாணவர் சேர்க்கை (மே 16) திங்கட்கிழமை காலை 10 மணிமுதல் நடைபெற்று வருகிறது. வேலை நேரம்: காலை 10 முதல் மதியம் 2 வரை - மாலை 3 முதல் 5 மணிவரை. மேலும், விவரங்களுக்கு 04367 234384 அல்லது 9976 234384 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
2011-12 ஆம் ஆண்டுக்கான PreKG, LKG, UKG, 1 முதல் 5 வகுப்புகளுக்கு புதிய மாணவர் சேர்க்கை (மே 16) திங்கட்கிழமை காலை 10 மணிமுதல் நடைபெற்று வருகிறது. வேலை நேரம்: காலை 10 முதல் மதியம் 2 வரை - மாலை 3 முதல் 5 மணிவரை. மேலும், விவரங்களுக்கு 04367 234384 அல்லது 9976 234384 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
பெரிதாக காண படத்தின் மீது கிளிக் செய்யவும்
