::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Monday, May 16, 2011

அன்னை கஸ்தூரிபா காந்தி பள்ளியில் இன்று (16 மே) முதல் மாணவர் சேர்க்கை

லெட்சுமாங்குடி - கம்பர் தெரு அன்னை கஸ்தூரிபா காந்தி நர்சரி & பிரைமரி பள்ளியில் இன்று (மே 16) திங்கட்கிழ‌மை முதல் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

2011-12 ஆம் ஆண்டுக்கான PreKG, LKG, UKG, 1 முதல் 5 வகுப்புகளுக்கு புதிய மாணவர் சேர்க்கை (மே 16) திங்கட்கிழ‌மை காலை 10 மணிமுதல் நடைபெற்று வருகிறது. வேலை நேரம்: காலை 10 முதல் மதியம் 2 வரை - மாலை 3 முதல் 5 மணிவரை. மேலும், விவரங்களுக்கு 04367 234384 அல்லது 9976 234384 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

பெரிதாக காண படத்தின் மீது கிளிக் செய்யவும்


Blog Archive