கூத்தாநல்லூர் பெரியப்பள்ளிவாயில் பள்ளிக்கொல்லை அருகிலிருந்த பழமைவாய்ந்த மிராசுதார் சங்க ஓட்டுக் கட்டிடம் மிகவும் வழுவிழந்து காணப்பட்டதால் அதனை சமீபத்தில் இடித்துவிட்டு புதிதாக காண்கிரீட் கட்டிடம் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கான செலவீனங்கள் ஆராயப்பட்டு, ரூ.10 லட்சத்தில் சிறப்பாக கீழ்தளம் 1000 சதுர அடியில் கட்டுவதென முடிவெடுக்கப்பட்டது.
மேற்காணும் ரூ.10 லட்சத்தை நன்கொடையாக அல்ஹாஜ். K.A.பரக்கத்துல்லாஹ் (துணை தலைவர், கூத்தாநல்லூர் பெரியபள்ளிவாயில்) அவர்கள் அளிக்க முன்வந்துள்ளார்கள். அவருடைய வேண்டுகோளுக்கிணங்க இவ்வரங்கத்திற்கு “பரக்கத்துல்லாஹ் - மெஹர்நிஸா ஹால்” எனப் பெயரிட்டு கட்டிமுடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக அதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (10-1-2011) திங்கள் மாலை 5-00 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவரும் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்:
மேற்காணும் ரூ.10 லட்சத்தை நன்கொடையாக அல்ஹாஜ். K.A.பரக்கத்துல்லாஹ் (துணை தலைவர், கூத்தாநல்லூர் பெரியபள்ளிவாயில்) அவர்கள் அளிக்க முன்வந்துள்ளார்கள். அவருடைய வேண்டுகோளுக்கிணங்க இவ்வரங்கத்திற்கு “பரக்கத்துல்லாஹ் - மெஹர்நிஸா ஹால்” எனப் பெயரிட்டு கட்டிமுடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக அதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (10-1-2011) திங்கள் மாலை 5-00 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவரும் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்:
No comments:
Post a Comment