கூத்தாநல்லூர் மன்ப–உல்–உலா மேல்நிலைப்பள்ளியில் மாணவர் ஸ்ரீராம் முதலிடம் பெற்றுள்ளார்.மாணவர் ஸ்ரீராம் 1080 மதிப்பெண், முகமது முபஷீர் 990, முகமது அப்துல்காதர் 989 மதிப்பெண் பெற்று முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர். இப்பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மாணவர்களை தாளாளர் தமிஜுதீன், பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் அன்வர்தீன், தலைமை ஆசிரியர் உதயகுமார் மற்றும் பலர் பாராட்டினர்.
Monday, May 17, 2010
Blog Archive
-
▼
2010
(87)
-
▼
May
(11)
- வெள்ளிக்கிழமை (May 28) ஜும்ஆ தொழுகைக்கு பிறகு வெளி...
- நாளை மறுதினம் எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்
- வெள்ளிக்கிழமை (May 22) ஜும்ஆ தொழுகைக்கு பிறகு வெளி...
- கூத்தாநல்லூர் பள்ளியில் மாணவர் முதலிடம்
- திருவாரூர் மாவட்டத்தில் 100 சதத் தேர்ச்சி பெற்ற பள...
- கூத்தாநல்லூர் நகராட்சி பகுதியில் காலாவதியான உணவுப்...
- வெள்ளிக்கிழமை (May 14) ஜும்ஆ தொழுகைக்கு பிறகு வெளி...
- நாளை பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள்
- குடும்ப அட்டைதாரர்கள் கவனத்துக்கு....
- மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
- இன்று (01-05-2010) முதல் PreKG, LKG, UKG, I to V அ...
-
▼
May
(11)