::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Thursday, May 13, 2010

நாளை பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள்

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு வெளியாகின்றன.

இந்த முடிவுகளை உங்கள் www.koothanallur.co.in இணையத் தளத்தில் மதிப்பெண்கள் பட்டியலுடன் மாணவ, மாணவிகள் காணலாம்.

கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வை தமிழகத்தில் 6.93 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். தனித் தேர்வர்களாக 60,000 பேர் எழுதினர்.

இந்த தேர்வு நாளை காலை 9 மணிக்கு வெளியிடப்படுகின்றன. தேர்வுஎழுதியுள்ள மாணவர்கள் தாம் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், எஸ்.எம்.எஸ். தொலைபேசி எண்கள் மூலமாகவும் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Blog Archive