
Friday, May 28, 2010
Monday, May 24, 2010
நாளை மறுதினம் எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 26ம் தேதி வெளியாகின்றன.
கடந்த மார்ச் 23ம் தேதி பத்தாம் வகுப்புத் தேர்வுகள் தொடங்கி நடந்து முடிந்தது. இதில் கிட்டத்தட்ட 9 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். இவர்களில் எட்டரை லட்சம் பேர் நேரடியாக தேர்வு எழுதினர்.
இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்து, மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டு தற்போது தேர்வு முடிவுகள் தயார் நிலையில் உள்ளன.
இந்த முடிவுகள் நாளை மறுதினம் (மே 26ம் தேதி) வெளியாகின்றன.
பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளை உங்கள் www.koothanallur.co.in-ல் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த மார்ச் 23ம் தேதி பத்தாம் வகுப்புத் தேர்வுகள் தொடங்கி நடந்து முடிந்தது. இதில் கிட்டத்தட்ட 9 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். இவர்களில் எட்டரை லட்சம் பேர் நேரடியாக தேர்வு எழுதினர்.
இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்து, மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டு தற்போது தேர்வு முடிவுகள் தயார் நிலையில் உள்ளன.
இந்த முடிவுகள் நாளை மறுதினம் (மே 26ம் தேதி) வெளியாகின்றன.
பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளை உங்கள் www.koothanallur.co.in-ல் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Friday, May 21, 2010
Monday, May 17, 2010
கூத்தாநல்லூர் பள்ளியில் மாணவர் முதலிடம்
கூத்தாநல்லூர் மன்ப–உல்–உலா மேல்நிலைப்பள்ளியில் மாணவர் ஸ்ரீராம் முதலிடம் பெற்றுள்ளார்.மாணவர் ஸ்ரீராம் 1080 மதிப்பெண், முகமது முபஷீர் 990, முகமது அப்துல்காதர் 989 மதிப்பெண் பெற்று முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர். இப்பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மாணவர்களை தாளாளர் தமிஜுதீன், பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் அன்வர்தீன், தலைமை ஆசிரியர் உதயகுமார் மற்றும் பலர் பாராட்டினர்.
திருவாரூர் மாவட்டத்தில் 100 சதத் தேர்ச்சி பெற்ற பள்ளிகள்
திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகள் 100 சதத் தேர்ச்சியை பெற்றுள்ளன. ஆனால், ஒரு அரசுப் பள்ளியும் முழுமையான தேர்ச்சி விகிதத்தை எட்டி பிடிக்கவில்லை.
புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி (திருத்துறைப்பூண்டி), நீலன் மெட்ரிக் பள்ளி (நீடாமங்கலம்), நவபாரத் மெட்ரிக் பள்ளி (உள்ளிக்கோட்டை), மகாதேவ குருஜி மெட்ரிக் பள்ளி (வலங்கைமான்), புனித அந்தோனியார் மெட்ரிக் பள்ளி (திருத்துறைப்பூண்டி), மன்ப உல்உலா மேல்நிலைப் பள்ளி (கூத்தாநல்லூர்), சண்முகா மெட்ரிக் பள்ளி (மன்னார்குடி), சங்கரா மெட்ரிக் பள்ளி (பேரளம்) ஆகிய பள்ளிகள் 100சதத் தேர்ச்சியை பெற்றுள்ளன.
பின்தங்கிய அரசுப் பள்ளிகள்: அரசு பள்ளிகள் அளவில் மகாதேவப்பட்டினம் மேல்நிலைப் பள்ளி 96 சதமும், பூந்தோட்டம் மேல்நிலைப் பள்ளி 95.8 சதமும், திருத்துறைப்பூண்டி பெண்கள் மேல்நிலைப் பள்ளி 93.3 சதமும், நன்னிலம் மேல்நிலைப் பள்ளி 92.9 சதமும்,ஆவூர் 92.50 சதமும், பொதக்குடி பெண்கள் பள்ளி 92.43 சதமும், குளிக்கரை அரசுப் பள்ளி 91.76 சதமும், ஆலங்கோட்டை அரசுப் பள்ளி 90 சதமும் தேர்ச்சி பெற்றுள்ளன.
நன்றி - தினமணி.காம்
புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி (திருத்துறைப்பூண்டி), நீலன் மெட்ரிக் பள்ளி (நீடாமங்கலம்), நவபாரத் மெட்ரிக் பள்ளி (உள்ளிக்கோட்டை), மகாதேவ குருஜி மெட்ரிக் பள்ளி (வலங்கைமான்), புனித அந்தோனியார் மெட்ரிக் பள்ளி (திருத்துறைப்பூண்டி), மன்ப உல்உலா மேல்நிலைப் பள்ளி (கூத்தாநல்லூர்), சண்முகா மெட்ரிக் பள்ளி (மன்னார்குடி), சங்கரா மெட்ரிக் பள்ளி (பேரளம்) ஆகிய பள்ளிகள் 100சதத் தேர்ச்சியை பெற்றுள்ளன.
பின்தங்கிய அரசுப் பள்ளிகள்: அரசு பள்ளிகள் அளவில் மகாதேவப்பட்டினம் மேல்நிலைப் பள்ளி 96 சதமும், பூந்தோட்டம் மேல்நிலைப் பள்ளி 95.8 சதமும், திருத்துறைப்பூண்டி பெண்கள் மேல்நிலைப் பள்ளி 93.3 சதமும், நன்னிலம் மேல்நிலைப் பள்ளி 92.9 சதமும்,ஆவூர் 92.50 சதமும், பொதக்குடி பெண்கள் பள்ளி 92.43 சதமும், குளிக்கரை அரசுப் பள்ளி 91.76 சதமும், ஆலங்கோட்டை அரசுப் பள்ளி 90 சதமும் தேர்ச்சி பெற்றுள்ளன.
நன்றி - தினமணி.காம்
Friday, May 14, 2010
Thursday, May 13, 2010
நாளை பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள்
பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு வெளியாகின்றன.

இந்த முடிவுகளை உங்கள் www.koothanallur.co.in இணையத் தளத்தில் மதிப்பெண்கள் பட்டியலுடன் மாணவ, மாணவிகள் காணலாம்.
கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வை தமிழகத்தில் 6.93 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். தனித் தேர்வர்களாக 60,000 பேர் எழுதினர்.
இந்த தேர்வு நாளை காலை 9 மணிக்கு வெளியிடப்படுகின்றன. தேர்வுஎழுதியுள்ள மாணவர்கள் தாம் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், எஸ்.எம்.எஸ். தொலைபேசி எண்கள் மூலமாகவும் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த முடிவுகளை உங்கள் www.koothanallur.co.in இணையத் தளத்தில் மதிப்பெண்கள் பட்டியலுடன் மாணவ, மாணவிகள் காணலாம்.
கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வை தமிழகத்தில் 6.93 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். தனித் தேர்வர்களாக 60,000 பேர் எழுதினர்.
இந்த தேர்வு நாளை காலை 9 மணிக்கு வெளியிடப்படுகின்றன. தேர்வுஎழுதியுள்ள மாணவர்கள் தாம் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், எஸ்.எம்.எஸ். தொலைபேசி எண்கள் மூலமாகவும் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Saturday, May 8, 2010
குடும்ப அட்டைதாரர்கள் கவனத்துக்கு....
திருவாரூர் மாவட்ட குடும்ப அட்டைதாரர்கள் எப்போது வேண்டுமானாலும் அத்தியாவசியப் பொருள்களை நியாய விலைக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) எம். தங்கவேல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
குடும்ப அட்டையில் தொடர்ந்து மூன்று மாதங்களாகப் பொருள்கள் பெற்றுக் கொள்ளாமல் இருந்தால், அந்த குடும்ப அட்டை தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது என புகார்கள் வந்துள்ளன.
இதனடிப்படையில் ஏற்கெனவே இதுகுறித்து அறிவுரைகள் அனைத்து வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் நியாய விலைக் கடை ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
குடும்ப அட்டைகளைப் பயன்படுத்தி பொருள்கள் வாங்குவதோ, வாங்காமல் இருப்பதோ குடும்ப அட்டைதாரர்களின் முழு உரிமை. எனவே, தொடர்ந்து பொருள்கள் வாங்காமல் இருக்கும் குடும்ப அட்டைகளை பொருள்கள் வாங்குவதற்காக நிறுத்தி வைக்கக் கூடாது என மீண்டும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதோடு, பல மாதங்களாக பொருள்கள் வாங்காமல் தேவைப்படும் போது பொருள்கள் வாங்கச் செல்லும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் வழங்க மறுக்கக் கூடாது என்றும் அவர்களுக்கு தொடர்ந்து பொருள்கள் வழங்கப்பட வேண்டுமென நியாய விலைக் கடைப் பணியாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
எனவே குடும்ப அட்டைதாரர்கள் குடும்ப அட்டையைப் பயன்படுத்தி தொடர்ந்து எல்லா மாதங்களிலும் பொருள்கள் வாங்க வேண்டுமென்ற நிர்பந்தம் கிடையாது.
குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்குத் தேவைப்படும் போது குடும்ப அட்டையைப் பயன்படுத்தி தேவையான பொருள்களை பெற்றுக் கொள்ளலாம்.
இது தொடர்பான குறைகள் ஏதேனும் இருப்பின் திருவாரூர் மாவட்ட வழங்கல் அலுவலர் செல்பேசி எண் 94450 00295 தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என எம். தங்கவேல் தெரிவித்துள்ளார்.
குடும்ப அட்டையில் தொடர்ந்து மூன்று மாதங்களாகப் பொருள்கள் பெற்றுக் கொள்ளாமல் இருந்தால், அந்த குடும்ப அட்டை தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது என புகார்கள் வந்துள்ளன.
இதனடிப்படையில் ஏற்கெனவே இதுகுறித்து அறிவுரைகள் அனைத்து வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் நியாய விலைக் கடை ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
குடும்ப அட்டைகளைப் பயன்படுத்தி பொருள்கள் வாங்குவதோ, வாங்காமல் இருப்பதோ குடும்ப அட்டைதாரர்களின் முழு உரிமை. எனவே, தொடர்ந்து பொருள்கள் வாங்காமல் இருக்கும் குடும்ப அட்டைகளை பொருள்கள் வாங்குவதற்காக நிறுத்தி வைக்கக் கூடாது என மீண்டும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதோடு, பல மாதங்களாக பொருள்கள் வாங்காமல் தேவைப்படும் போது பொருள்கள் வாங்கச் செல்லும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் வழங்க மறுக்கக் கூடாது என்றும் அவர்களுக்கு தொடர்ந்து பொருள்கள் வழங்கப்பட வேண்டுமென நியாய விலைக் கடைப் பணியாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
எனவே குடும்ப அட்டைதாரர்கள் குடும்ப அட்டையைப் பயன்படுத்தி தொடர்ந்து எல்லா மாதங்களிலும் பொருள்கள் வாங்க வேண்டுமென்ற நிர்பந்தம் கிடையாது.
குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்குத் தேவைப்படும் போது குடும்ப அட்டையைப் பயன்படுத்தி தேவையான பொருள்களை பெற்றுக் கொள்ளலாம்.
இது தொடர்பான குறைகள் ஏதேனும் இருப்பின் திருவாரூர் மாவட்ட வழங்கல் அலுவலர் செல்பேசி எண் 94450 00295 தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என எம். தங்கவேல் தெரிவித்துள்ளார்.
Wednesday, May 5, 2010
Saturday, May 1, 2010
இன்று (01-05-2010) முதல் PreKG, LKG, UKG, I to V அட்மிஷன் ஆரம்பம்!
Subscribe to:
Comments (Atom)
Blog Archive
-
▼
2010
(87)
-
▼
May
(11)
- வெள்ளிக்கிழமை (May 28) ஜும்ஆ தொழுகைக்கு பிறகு வெளி...
- நாளை மறுதினம் எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்
- வெள்ளிக்கிழமை (May 22) ஜும்ஆ தொழுகைக்கு பிறகு வெளி...
- கூத்தாநல்லூர் பள்ளியில் மாணவர் முதலிடம்
- திருவாரூர் மாவட்டத்தில் 100 சதத் தேர்ச்சி பெற்ற பள...
- கூத்தாநல்லூர் நகராட்சி பகுதியில் காலாவதியான உணவுப்...
- வெள்ளிக்கிழமை (May 14) ஜும்ஆ தொழுகைக்கு பிறகு வெளி...
- நாளை பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள்
- குடும்ப அட்டைதாரர்கள் கவனத்துக்கு....
- மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
- இன்று (01-05-2010) முதல் PreKG, LKG, UKG, I to V அ...
-
▼
May
(11)















