| தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் சீர்மிகு சட்டப் பள்ளி மற்றும் அரசு சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டு பி.ஏ. பி.எல். பட்டப்படிப்புகளில் இந்த ஆண்டு மாணவர்களை சேர்ப்பதற்கு ஜூன் முதல் தேதியில் இருந்து விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பங்களை பெறவும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும் 15-ம் தேதி கடைசி என தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக் கழகம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்நிலையில் 25-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளதாக பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது. |
Sunday, June 14, 2009
5 ஆண்டு பி.ஏ.பி.எல் சட்டப்படிப்பு விண்ணப்பங்கள் விநியோகம்
Subscribe to:
Post Comments (Atom)
Blog Archive
-
▼
2009
(208)
-
▼
June
(17)
- ஹஜ்ரத் கரீயே நவாஸ் அஜ்மீர் ஹாஜா முஈனுத்தீன் சிஷ்தி...
- கூத்தாநல்லூர் நகராட்சி கூட்டம்
- கூத்தாநல்லூரில் துணிகர சம்பவம் - மயக்க மருந்து கொட...
- எங்கள் குரல் KEO மூலம் ஓங்கி ஒலிக்க வேண்டுகோள்..!
- UAE - VISIT VISA
- இஸ்லாமிய மாணவர் கல்வி கருத்தரங்கம் மற்றும் இஸ்லாமி...
- H1N1 (பன்றிக் காய்ச்சல்) - இந்திய சுகாதார நலத்துறை...
- வெளிநாட்டு வேலைக்கான பதிவு - வரும் 21ம் தேதி தஞ்சை...
- 5 ஆண்டு பி.ஏ.பி.எல் சட்டப்படிப்பு விண்ணப்பங்கள் வி...
- No title
- தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக கவிக்கோ அப்துர் ரஹ்ம...
- - நன்றி / தினகரன்.காம்
- அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா
- மார்க்க கல்வியுடன் தொழிற்கல்வி மாணவர் சேர்க்கை அறி...
- No title
- எஸ்.எஸ்.எல்.சி உடனடித் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாள...
- ஏர் இந்தியாவின் நேரடி விமான சேவை - திருச்சியிலிருந...
-
▼
June
(17)
No comments:
Post a Comment