::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Tuesday, August 17, 2010

அன்னை கஸ்தூரிபா காந்தி நர்சரி & பிரைமரி பள்ளி (மாதாந்திர தேர்வு முடிவுகள் ஜூலை -2010)

லெட்சுமாங்குடி, கம்பர் தெருவில் இயங்கிவரும் அன்னை கஸ்தூரிபா காந்தி நர்சரி & பிரைமரி பள்ளியில் படிக்கும் மாணவ - மாணவிகளின் ஜூலை -2010 மாதாந்திர தேர்வு முடிவுகள‌ை வெளியூர் அல்லது வெளிநாட்டில் பணியாற்றிக் கொண்டிருக்கும் தந்தைமார்களின் கவனத்திற்கு எடுத்து செல்லவே இம்முயற்சியை அன்னை கஸ்தூரிபா காந்தி பள்ளியின் நிர்வாகம் ‌மேற்கொண்டுள்ளது.

உங்களின் பிள்ளைகள் இப்பள்ளியில் படித்துக் கொண்டிருப்பின், ஒவ்வொரு மாதாந்திர மற்றும் பருவ தேர்வுகளின் முடிவுகளை தேர்வு மு‌டிந்த 15 நாட்களுக்குள் எதிர்பாருங்கள்.


மாணவர்களின் நலனுக்காக என்றென்றும்...
அன்னை கஸ்தூரிபா காந்தி நர்சரி & பிரைமரி பள்ளி,
(நாளைய அதிகாரிகளுக்கான இன்றைய பள்ளி)
கம்பர்தெரு, லெட்சுமாங்குடி.
போன்: +91 4367 234384
செல் : +91 9976 234384

Blog Archive