திருவாரூர் ஆழித்தேர் திருவிழா ஜூலை 9ஆம் தேதி நடைபெறவுள்ளதையொட்டி, அன்றைய தினம் திருவாரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எம். சந்திரசேகரன் வெளியிட்டுள்ள செய்தி:
திருவாரூர் ஆழித்தேர் திருவிழா இம்மாதம் 9-ம் தேதி நடைபெறவுள்ளது. இவ்விழாவையொட்டி மாவட்ட மக்களின் வசதிக்காக உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அன்றைய தினம் மாவட்டக் கருவூலம் மற்றும் வட்டங்களில் உள்ள சார் கருவூலங்கள் குறைந்தபட்ச அலுவலர்களைக் கொண்டு இயங்கும்.
இந்த விடுமுறை அரசுத் தேர்வுகள், நேர்க்காணல்கள் மற்றும் வங்கிகளுக்கும் பொருந்தாது. இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்து அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் ஆகஸ்ட் 1-ம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாகக் கொள்ளப்படும் என்றார் ஆட்சியர்.
நன்றி , தினமணி.காம்
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எம். சந்திரசேகரன் வெளியிட்டுள்ள செய்தி:
திருவாரூர் ஆழித்தேர் திருவிழா இம்மாதம் 9-ம் தேதி நடைபெறவுள்ளது. இவ்விழாவையொட்டி மாவட்ட மக்களின் வசதிக்காக உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அன்றைய தினம் மாவட்டக் கருவூலம் மற்றும் வட்டங்களில் உள்ள சார் கருவூலங்கள் குறைந்தபட்ச அலுவலர்களைக் கொண்டு இயங்கும்.
இந்த விடுமுறை அரசுத் தேர்வுகள், நேர்க்காணல்கள் மற்றும் வங்கிகளுக்கும் பொருந்தாது. இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்து அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் ஆகஸ்ட் 1-ம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாகக் கொள்ளப்படும் என்றார் ஆட்சியர்.
நன்றி , தினமணி.காம்
No comments:
Post a Comment