::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Saturday, July 4, 2009

இக்னோ:மாணவர் சேர்க்கை 15-ம் தேதி வரை கால நீட்டிப்பு

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைகழகத்தின் (இக்னோ) அனைத்து பாடப் பிரிவுகளிலும் சேர ஜூலை 15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

மாணவர்கள் நலன் கருதி, பல்கலைக்கழகத்தின் அனைத்து படிப்புகளிலும் சேருவதற்கு விண்ணப்பிக்க ஜூலை 15-ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் அந்ததந்த மண்டல மையங்களில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதற்கான இணையதள முகவரி: www.ignou.ac.in

நன்றி்- சங்கமம் லைவ்

No comments:

Blog Archive