Saturday, October 30, 2010
Sunday, October 17, 2010
மின்சார வாரிய அறிவிப்பு
நாளை (18-10-10) திங்கள் கிழமை காலை 9.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரை துணை மின் நிலையங்களின் பராமரிப்பு பணிகள் காரணமாக கூத்தாநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
Subscribe to:
Comments (Atom)